search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்- வாக்களித்தபின் டி.டி.வி.தினகரன் பேட்டி

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். வாக்களித்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது,

    “தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும். இந்த மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன். தீய சக்திகள், துரோக சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வரவிட மாட்டர்கள்” என்றார்.
    Next Story
    ×