என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்- வாக்களித்தபின் டி.டி.வி.தினகரன் பேட்டி
Byமாலை மலர்6 April 2021 8:15 AM GMT (Updated: 6 April 2021 8:15 AM GMT)
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். வாக்களித்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது,
“தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும். இந்த மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன். தீய சக்திகள், துரோக சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வரவிட மாட்டர்கள்” என்றார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். வாக்களித்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது,
“தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும். இந்த மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன். தீய சக்திகள், துரோக சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வரவிட மாட்டர்கள்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X