என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு
Byமாலை மலர்4 April 2021 2:31 PM GMT (Updated: 4 April 2021 2:31 PM GMT)
பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 100 படுக்கைகளை கொண்ட தனி வார்டாக அது தயார் நிலையில் உள்ளது.
பழனி:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. இதேபோல் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 100 படுக்கைகளை கொண்ட தனி வார்டாக அது தயார் நிலையில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X