என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி, அரூர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 11 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்2 April 2021 11:08 AM GMT (Updated: 2 April 2021 11:08 AM GMT)
தர்மபுரி, அரூர் பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி விற்பனை செய்தல், மதுபாட்டில்களை கடத்துதல் ஆகிய செயல்களை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி, அரூர் பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X