என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் முறைகேடு வழக்கு- சிபிஐக்கு மேலும் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்
Byமாலை மலர்18 March 2021 12:23 PM GMT (Updated: 18 March 2021 12:23 PM GMT)
பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதுபற்றி அறிக்கை அளிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை:
நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷீத், ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2018 முதல் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடு நடந்துள்ளதா? அதுபற்றி ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதுபற்றி அறிக்கை அளிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கி, வழக்கை மார்ச் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X