என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லத்தில் சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி?- போலீசார் விசாரணை
Byமாலை மலர்18 March 2021 10:50 AM GMT (Updated: 18 March 2021 10:50 AM GMT)
தஞ்சை அடுத்துள்ள வல்லத்தில் சைக்கிளில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று சைக்கிளில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் விழுந்த அவர் மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வல்லம் போலீசார் அந்த நபரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த நபர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சைக்கிளில் சென்றவர் மீது வாகனம் மோதி பலியானாரா? வேறு காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று சைக்கிளில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் விழுந்த அவர் மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வல்லம் போலீசார் அந்த நபரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த நபர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சைக்கிளில் சென்றவர் மீது வாகனம் மோதி பலியானாரா? வேறு காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X