என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைரோடு அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து பூ வியாபாரி பலி
Byமாலை மலர்17 March 2021 9:00 AM GMT (Updated: 17 March 2021 9:00 AM GMT)
கொடைரோடு அருகே இன்று காலை நடுரோட்டில் கார் கவிழ்ந்து பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைரோடு:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டி(50). பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது உறவினர் திருப்பூரில் இறந்துவிட்டார். அதற்காக இன்று காலை ஒரு காரில் உறவினர்கள் ராஜம்மாள்(75), பாலகிருஷ்ணன்(45) ஆகியோருடன் ஒருகாரில் வந்து கொண்டிருந்தார்.
காரை வன்னீஸ்வரன்(42) என்பவர் ஓட்டிவந்தார். மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே நக்கம்பட்டி பகுதியில் கார்வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புறகவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பலியான பாண்டியின் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டி(50). பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது உறவினர் திருப்பூரில் இறந்துவிட்டார். அதற்காக இன்று காலை ஒரு காரில் உறவினர்கள் ராஜம்மாள்(75), பாலகிருஷ்ணன்(45) ஆகியோருடன் ஒருகாரில் வந்து கொண்டிருந்தார்.
காரை வன்னீஸ்வரன்(42) என்பவர் ஓட்டிவந்தார். மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே நக்கம்பட்டி பகுதியில் கார்வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புறகவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பலியான பாண்டியின் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X