என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டி- 12 வீராங்கனைகள் அடங்கிய அணி தேர்வு
Byமாலை மலர்21 Feb 2021 3:03 PM GMT (Updated: 21 Feb 2021 3:03 PM GMT)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டிக்கு 12 வீராங்கனைகள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெண்கள் கைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில் விளையாட ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில், நிவேதா, கஜலட்சுமி, இந்துமதி, அபிநயா, காவியா, ரம்யா, சரிதா, தமீனா
சர்மிளா, தமிழ்ச்செல்வி, காயத்ரி, ரம்யா ஆகிய 12 பேர்கள் கொண்ட வீராங்கனைகள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அணி மேலாளர் எம்.சரவணன் தலைமையில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நோயலின் ஜான், தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டிக்கு செல்லும் இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், ராணிப்பேட்டை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் கே.சரவணன், வேலூர் மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சையத் கதிர் ஆகியோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X