என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- சுமைதூக்கும் தொழிலாளி கைது
Byமாலை மலர்20 Feb 2021 2:54 PM GMT (Updated: 20 Feb 2021 2:54 PM GMT)
17 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த சுமைதூக்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36), சுமை தூக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் 17 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயங்கி விட்டார். அப்போது செந்தில்குமார் அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளி செந்தில்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X