என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 136 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
Byமாலை மலர்19 Feb 2021 1:52 PM GMT (Updated: 19 Feb 2021 1:52 PM GMT)
தமிழகத்தில் இன்று 448 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 467 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 3
செங்கல்பட்டு - 46
சென்னை - 136
கோவை - 49
கடலூர் - 7
தர்மபுரி - 3
திண்டுக்கல் - 3
ஈரோடு - 17
கள்ளக்குறிச்சி - 0
காஞ்சிபுரம் - 16
கன்னியாகுமரி - 10
கரூர் - 3
கிருஷ்ணகிரி - 2
மதுரை - 6
நாகை - 3
நாமக்கல் - 4
நீலகிரி - 11
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 1
சேலம் - 12
சிவகங்கை - 1
தென்காசி - 3
தஞ்சாவூர் - 12
தேனி - 2
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் - 31
திருவண்ணாமலை - 5
திருவாரூர் - 10
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 5
திருப்பூர் - 16
திருச்சி - 11
வேலூர் - 7
விழுப்புரம் - 3
விருதுநகர் - 3
மொத்தம் - 448
தமிழகத்தில் இன்று புதிதாக 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 467 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 3
செங்கல்பட்டு - 46
சென்னை - 136
கோவை - 49
கடலூர் - 7
தர்மபுரி - 3
திண்டுக்கல் - 3
ஈரோடு - 17
கள்ளக்குறிச்சி - 0
காஞ்சிபுரம் - 16
கன்னியாகுமரி - 10
கரூர் - 3
கிருஷ்ணகிரி - 2
மதுரை - 6
நாகை - 3
நாமக்கல் - 4
நீலகிரி - 11
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 1
சேலம் - 12
சிவகங்கை - 1
தென்காசி - 3
தஞ்சாவூர் - 12
தேனி - 2
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் - 31
திருவண்ணாமலை - 5
திருவாரூர் - 10
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 5
திருப்பூர் - 16
திருச்சி - 11
வேலூர் - 7
விழுப்புரம் - 3
விருதுநகர் - 3
மொத்தம் - 448
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X