search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தாரமங்கலம் அருகே பள்ளி மாணவி கடத்தல்- மாணவன் மீது புகார்

    தாரமங்கலம் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற மாணவன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.








    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் பிடிக்க சென்றவள் வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி அந்த மாணவியின் தாய் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அதே பகுதியை சேர்ந்த 17-வயதுடைய 11-ம் வகுப்பு மாணவன் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×