என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாரமங்கலம் அருகே பள்ளி மாணவி கடத்தல்- மாணவன் மீது புகார்
Byமாலை மலர்8 Feb 2021 1:08 AM GMT (Updated: 8 Feb 2021 1:08 AM GMT)
தாரமங்கலம் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற மாணவன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் பிடிக்க சென்றவள் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி அந்த மாணவியின் தாய் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அதே பகுதியை சேர்ந்த 17-வயதுடைய 11-ம் வகுப்பு மாணவன் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X