search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அலங்காநல்லூர் அருகே கார் டிரைவர் தற்கொலை

    அலங்காநல்லூர் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அலங்காநல்லூர்:

    அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ஆனந்த சீனிவாசன் (வயது32). கார் டிரைவர். இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×