என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய வாக்காளர் தினம்- கவர்னர் நாளை விருது வழங்குகிறார்
Byமாலை மலர்24 Jan 2021 8:03 AM GMT (Updated: 24 Jan 2021 8:03 AM GMT)
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நாளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை 11 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் விருதுகள் வழங்கி கவர்னர் உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை 11 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் விருதுகள் வழங்கி கவர்னர் உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X