என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 180 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
Byமாலை மலர்15 Jan 2021 1:34 PM GMT (Updated: 15 Jan 2021 1:34 PM GMT)
தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 805 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 0
செங்கல்பட்டு - 25
சென்னை - 180
கோவை - 67
கடலூர் - 14
தர்மபுரி - 6
திண்டுக்கல் - 10
ஈரோடு - 16
கள்ளக்குறிச்சி - 4
காஞ்சிபுரம் - 22
கன்னியாகுமரி - 10
கரூர் - 10
கிருஷ்ணகிரி - 7
மதுரை - 14
நாகை - 5
நாமக்கல் - 12
நீலகிரி - 5
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 5
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 4
சேலம் - 24
சிவகங்கை - 4
தென்காசி - 4
தஞ்சாவூர் - 27
தேனி - 7
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 22
திருவண்ணாமலை - 10
திருவாரூர் - 7
தூத்துக்குடி - 7
திருநெல்வேலி - 7
திருப்பூர் - 27
திருச்சி - 20
வேலூர் - 17
விழுப்புரம் - 5
விருதுநகர் - 9
மொத்தம் - 621
தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 805 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 0
செங்கல்பட்டு - 25
சென்னை - 180
கோவை - 67
கடலூர் - 14
தர்மபுரி - 6
திண்டுக்கல் - 10
ஈரோடு - 16
கள்ளக்குறிச்சி - 4
காஞ்சிபுரம் - 22
கன்னியாகுமரி - 10
கரூர் - 10
கிருஷ்ணகிரி - 7
மதுரை - 14
நாகை - 5
நாமக்கல் - 12
நீலகிரி - 5
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 5
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 4
சேலம் - 24
சிவகங்கை - 4
தென்காசி - 4
தஞ்சாவூர் - 27
தேனி - 7
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 22
திருவண்ணாமலை - 10
திருவாரூர் - 7
தூத்துக்குடி - 7
திருநெல்வேலி - 7
திருப்பூர் - 27
திருச்சி - 20
வேலூர் - 17
விழுப்புரம் - 5
விருதுநகர் - 9
மொத்தம் - 621
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X