search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    சென்னையில் 180 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 805 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 0
    செங்கல்பட்டு - 25
    சென்னை - 180
    கோவை - 67
    கடலூர் - 14
    தர்மபுரி - 6
    திண்டுக்கல் - 10
    ஈரோடு - 16
    கள்ளக்குறிச்சி - 4
    காஞ்சிபுரம் - 22
    கன்னியாகுமரி - 10
    கரூர் - 10
    கிருஷ்ணகிரி - 7
    மதுரை - 14
    நாகை - 5
    நாமக்கல் - 12
    நீலகிரி - 5
    பெரம்பலூர் - 1
    புதுக்கோட்டை - 5
    ராமநாதபுரம் - 3
    ராணிப்பேட்டை - 4
    சேலம் - 24
    சிவகங்கை - 4
    தென்காசி - 4
    தஞ்சாவூர் - 27
    தேனி - 7
    திருப்பத்தூர் - 4
    திருவள்ளூர் - 22
    திருவண்ணாமலை - 10
    திருவாரூர் - 7
    தூத்துக்குடி - 7
    திருநெல்வேலி - 7
    திருப்பூர் - 27
    திருச்சி - 20
    வேலூர் - 17
    விழுப்புரம் - 5
    விருதுநகர் - 9

    மொத்தம் - 621
    Next Story
    ×