என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் மீண்டும் துயரம்- மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
Byமாலை மலர்13 Jan 2021 9:27 AM GMT (Updated: 13 Jan 2021 9:27 AM GMT)
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
தஞ்சை:
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் வயலில் வேலை பார்த்த சகோதர்கள் தினேஷ் (12) கௌதம் (10) ஆகிய 2 பேர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தனர். இதில் 2 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர்.
ஏற்கனவே தஞ்சை வரகூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பயணிகள் இறந்த நிலையில் அடுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் வயலில் வேலை பார்த்த சகோதர்கள் தினேஷ் (12) கௌதம் (10) ஆகிய 2 பேர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தனர். இதில் 2 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர்.
ஏற்கனவே தஞ்சை வரகூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பயணிகள் இறந்த நிலையில் அடுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X