என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெமிலி அருகே கல்லாறு குறுக்கே பாலம் கட்டும் பணி- சு.ரவி எம்எல்ஏ ஆய்வு
Byமாலை மலர்10 Jan 2021 12:31 PM GMT (Updated: 10 Jan 2021 12:31 PM GMT)
கல்லாறு குறுக்கே ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் ஆரம்ப கட்ட பணிக்கான மண் பரிசோதனை நடைபெற்று வரும் இடத்தினை சு.ரவி எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
நெமிலி:
நெமிலி அருகே சம்பத்ராயன்பேட்டை - இலுப்பை தண்டலம் கல்லாறு குறுக்கே ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் ஆரம்ப கட்ட பணிக்கான மண் பரிசோதனை நடைபெற்று வரும் இடத்தினை ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி பார்வையிட்டார். மேலும் பணியின் தன்மை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அப்போது நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X