என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலமேடு பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 Jan 2021 7:11 AM GMT (Updated: 1 Jan 2021 7:11 AM GMT)
பாலமேடு பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அலங்காநல்லூர்:
பாலமேடு பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வ அரசு, தொகுதி செயலாளர் சிந்தனை வளவன், ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவில் ஆதிதிராவிடர் சமுதாய குழுவினர்களையும் இணைக்க வேண்டியும் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா குழு அமைத்து நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 30 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X