என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலி
Byமாலை மலர்14 Dec 2020 2:22 AM GMT (Updated: 14 Dec 2020 2:22 AM GMT)
சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் ஓமலூர் அருகே தாராபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பெரியண்ணன் (வயது 21). என்ஜினீயர். 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த இவருக்கு, எழுத்து தேர்வுக்கு ராமலிங்கபுரத்தில் உள்ள கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் சேலம்-சென்னை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மாசிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த லாரி, இவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X