என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்5 Dec 2020 9:49 AM GMT (Updated: 5 Dec 2020 9:49 AM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் 2 முதியவர்கள் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 2 முதியவர்கள் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,124 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 5,945 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் 2 முதியவர்கள் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,124 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 5,945 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X