என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை சரகத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
Byமாலை மலர்3 Dec 2020 5:48 AM GMT (Updated: 3 Dec 2020 5:48 AM GMT)
கோவை சரகத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
கோவை:
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரநாயர் பிறப்பித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
கோவை சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தேவராஜ் பேரூர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்து வந்த சுகவனம் ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு நம்பியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் அன்னூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமலைராஜன் நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் நிலையத்திற்கும், ஈரோடு மாவட்டம் கோபியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த விஜயன் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தங்க பாண்டியன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பல்லடம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கும்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் காரமடை போலீஸ் நிலையத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜீவராஜ் மணிகண்டன் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், திருப்பூர் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி சிறுமுகை போலீஸ் நிலையத்துக்கும், கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோமதி, ஈரோடு மாவட்டம் சத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த மணிமொழி நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸ் நிலையத்துக்கும், சிவகங்கை மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அரங்கநாயகி, ஊட்டி புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், தர்மபுரி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் ஈரோடு பவானி போலீஸ் நிலையத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயதேவி கோவை மாவட்ட ஏ.சி.டி.யு. இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவக்குமார் மேட்டுப்பாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரநாயர் பிறப்பித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
கோவை சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தேவராஜ் பேரூர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்து வந்த சுகவனம் ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு நம்பியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் அன்னூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமலைராஜன் நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் நிலையத்திற்கும், ஈரோடு மாவட்டம் கோபியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த விஜயன் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தங்க பாண்டியன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பல்லடம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கும்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் காரமடை போலீஸ் நிலையத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜீவராஜ் மணிகண்டன் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், திருப்பூர் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி சிறுமுகை போலீஸ் நிலையத்துக்கும், கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோமதி, ஈரோடு மாவட்டம் சத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த மணிமொழி நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸ் நிலையத்துக்கும், சிவகங்கை மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அரங்கநாயகி, ஊட்டி புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், தர்மபுரி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் ஈரோடு பவானி போலீஸ் நிலையத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயதேவி கோவை மாவட்ட ஏ.சி.டி.யு. இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவக்குமார் மேட்டுப்பாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X