என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்30 Nov 2020 8:52 AM GMT (Updated: 30 Nov 2020 8:52 AM GMT)
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் பேரணி சென்ற விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாநகர செயலாளர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஜிஸ், ராஜநாயகம், மனோகர ஜஸ்டஸ், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி அகமது உசேன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X