என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் வருகிற 1-ந்தேதி மின்தடை
Byமாலை மலர்28 Nov 2020 9:05 AM GMT (Updated: 28 Nov 2020 9:05 AM GMT)
நாகர்கோவிலில் வருகிற 1ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மின்பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்வதிபுரம், எம்.எஸ். ஆசீர்வாதம் தெரு, சர்ச் ரோடு, ஹனிபா நகர், பிளசண்ட் நகர், கே.பி.ரோடு, தம்மத்துக்கோணம், கோணம், ஞானம் காலனி, ஏ.ஆர். கேம்ப், இருளப்பபுரம், பாரதிநகர், பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் மவுண்ட் ரோடு, புன்னைகாட்டு விளை, பட்டகசாலியன் விளை ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X