என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவிலுக்குள் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 Nov 2020 2:22 AM GMT (Updated: 28 Nov 2020 2:22 AM GMT)
கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி அழகு (வயது 51). இவர்களது மகன் ராதாகிருஷ்ணன் (18). இவர், உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயாருடன் திருச்சிக்கு வந்து, சத்தியமூர்த்திநகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தார்.
ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக செல்போனில் சூதாட்டத்தில் அதிகம் தோற்றுப்போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அதே பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள மண்டபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி அழகு (வயது 51). இவர்களது மகன் ராதாகிருஷ்ணன் (18). இவர், உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயாருடன் திருச்சிக்கு வந்து, சத்தியமூர்த்திநகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தார்.
ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக செல்போனில் சூதாட்டத்தில் அதிகம் தோற்றுப்போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அதே பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள மண்டபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X