என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்20 Nov 2020 4:45 AM GMT (Updated: 20 Nov 2020 4:45 AM GMT)
கரூர் மாவட்டம் தவுட்டுபாளையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நொய்யல்:
கரூர் மாவட்டம் தவுட்டுபாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் நிரந்தர செக்போஸ்ட் உள்ளது. அப்பகுதிக்கு வந்த சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் வீரமணி, கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணிந்து உள்ளனரா? என சோதனை செய்தனர். பின்னர் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர். சுகாதாரத்துறையினர் வாகனங்களை நிறுத்தி முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் தொகை வசூலித்ததை அறிந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் சிலர் அருகிலுள்ள தவுட்டுப்பாளையம் ஊருக்குள் சென்று அங்கிருந்து போலீஸ் செக்போஸ்ட் பின்புறம் வரும் சாலை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் சென்றனர்.
கரூர் மாவட்டம் தவுட்டுபாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் நிரந்தர செக்போஸ்ட் உள்ளது. அப்பகுதிக்கு வந்த சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் வீரமணி, கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணிந்து உள்ளனரா? என சோதனை செய்தனர். பின்னர் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர். சுகாதாரத்துறையினர் வாகனங்களை நிறுத்தி முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் தொகை வசூலித்ததை அறிந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் சிலர் அருகிலுள்ள தவுட்டுப்பாளையம் ஊருக்குள் சென்று அங்கிருந்து போலீஸ் செக்போஸ்ட் பின்புறம் வரும் சாலை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X