என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோளிங்கர் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்18 Nov 2020 2:19 PM GMT (Updated: 18 Nov 2020 2:19 PM GMT)
சோளிங்கர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சோளிங்கர்:
சோளிங்கரில் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் செண்பகராஜன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. டாக்டர் ரவி தலைமையிலான மருத்துவ குழுவினர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் ஒலிபெருக்கி மூலம் வாகனத்தில் கொரோனா பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முககவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளருக்கு ரூ.200, கடை உரிமையாளருக்கு ரூ.500 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
இந்த முகாமில் துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர்கள் எபினேஷன், ஜெயராமன், துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X