என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்18 Nov 2020 7:25 AM GMT (Updated: 18 Nov 2020 7:25 AM GMT)
தேனி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி லட்சுமி (38). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தனர். கடந்த 16-ந்தேதி இரவு சந்திரன், பட்டிவீரன்பட்டியில் உள்ள தனது பூர்வீக சொத்தை விற்பனை செய்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் சொத்தை விற்க முடியாத விரக்தியில் தேனிக்கு திரும்பி வந்தார். இந்தநிலையில் அவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் அருகில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X