என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பிள்ளை அருகே மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
Byமாலை மலர்31 Oct 2020 11:45 AM GMT (Updated: 31 Oct 2020 11:45 AM GMT)
இளம்பிள்ளை அருகே வீடு புகுந்து மாணவியை மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை தூதனூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் மகன் மணி (வயது 20). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் 14 வயது பள்ளி மாணவி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது மணி, வீடு புகுந்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X