search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர்

    தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    அயராத முயற்சி, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவால் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

    தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×