என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்30 Oct 2020 11:30 AM GMT (Updated: 30 Oct 2020 11:30 AM GMT)
கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொதக்குடி பஜார் பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதிகளில் அத்திக்கடை அண்ணா நகரை சேர்ந்த கங்காதரன் (வயது 40) , பொதக்குடி மேலத்தெருவை சேர்ந்த ஒளிமுகமது (56), பொதக்குடி கமாலியா தெருவை சேர்ந்த அப்துல் வகாப் (72) ஆகியோர் ஆன்லைன் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X