என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீரங்கம் இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்26 Oct 2020 1:31 PM GMT (Updated: 26 Oct 2020 1:31 PM GMT)
ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் மணல் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் மணல் கடத்த பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் நேற்று அதிகாலை மணல் திருடுவதாக கிராம நிர்வாக அதிகாரி குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் 3 பேர் மணலை மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தனர்.
அவர்களை மடக்கிப்பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவானைக்காவல் தெப்பக்குளதெரு பகுதியில் வசிக்கும் நாகராஜன் (வயது 29), அவருடைய உறவினர்கள் சக்திவேல் (25) மற்றும் மணிகண்டன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X