என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி வாலிபர் கைது
Byமாலை மலர்23 Oct 2020 1:22 PM GMT (Updated: 23 Oct 2020 1:22 PM GMT)
போத்தனூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:
கோவையை அடுத்த சுந்தராபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அக்கம், பக்கத்தினர் அவரை பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பட்ட தாரியான அவர், போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுதர்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X