search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சென்னையில் 1,130 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 462 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இன்று   புதிதாக 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 6,70,392 ஆக உயர்ந்துள்ளது.  

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,423- ஆக உள்ளது. 

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர்- 30
    செங்கல்பட்டு-272
    சென்னை-1130
    கோயம்புத்தூர்-398
    கடலூர்-108
    தர்மபுரி-91
    திண்டுக்கல்-36
    ஈரோடு-127
    கள்ளக்குறிச்சி-39
    காஞ்சிபுரம் -148
    கன்னியாகுமரி-82
    கரூர்-35
    கிருஷ்ணகிரி-81
    மதுரை-75
    நாகப்பட்டினம்-46
    நாமக்கல்-140
    நீலகிரி-98
    பெரம்பலூர்-08
    புதுக்கோட்டை-52
    ராமநாதபுரம் -20
    ராணிப்பேட்டை-41
    சேலம்-274
    சிவகங்கை-15
    தென்காசி-06
    தஞ்சாவூர்-97
    தேனி-49
    திருப்பத்தூர்-63
    திருவள்ளூர்-207
    திருவண்ணாமலை-53
    திருவாரூர் -80
    தூத்துக்குடி- 45
    திருநெல்வேலி -50
    திருப்பூர் -168
    திருச்சி -68
    வேலூர் -112
    விழுப்புரம் -79
    விருதுநகர்-48
    Next Story
    ×