என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் 12ந்தேதி ஆலோசனை
Byமாலை மலர்10 Oct 2020 6:44 AM GMT (Updated: 10 Oct 2020 6:44 AM GMT)
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 12ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
அக்.3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் குறித்தும் ஆலோசிக்கிறார்.
வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
அக்.3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் குறித்தும் ஆலோசிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X