என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
Byமாலை மலர்6 Oct 2020 10:16 AM GMT (Updated: 6 Oct 2020 10:16 AM GMT)
நிலக்கோட்டை அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நிலக்கோட்டையில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடந்தது. இதற்கு நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கோகுல்நாத் தலைமை தாங்கி பேசினார். இதில் மத்திய அரசை கண்டித்தும், பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத உத்தரபிரதேச பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரியும் வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா, அகில இந்திய உறுப்பினர் ரசூல் முகைதீன், நகர தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை தாக்கிய போலீசாரை கண்டித்தும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X