என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்4 Oct 2020 1:24 PM GMT (Updated: 4 Oct 2020 1:24 PM GMT)
குடும்ப தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடன்குடி:
உடன்குடி வில்லி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 51). இவர் சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரது மகன் அந்தோணி டேவிட் (25). குடும்ப பிரச்சினை காரணமாக பாஸ்கர் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் சைக்கிள் கடையில் வைத்து குடும்ப பிரச்சினை காரணமாக பாஸ்கர், அந்தோணி டேவிட்டுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 2 பேரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது பாஸ்கர், அந்தோணி டேவிட்டை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு பாஸ்கரை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X