என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரூப்-1 தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி
Byமாலை மலர்1 Oct 2020 6:04 PM GMT (Updated: 1 Oct 2020 6:04 PM GMT)
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்கள் உள்பட மொத்தம் 69 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதல்நிலைத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இதனையடுத்து தற்போது ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 69 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத்தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும்.
தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்கள் உள்பட மொத்தம் 69 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதல்நிலைத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இதனையடுத்து தற்போது ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 69 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத்தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும்.
தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X