என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்
Byமாலை மலர்22 Sep 2020 7:57 AM GMT (Updated: 22 Sep 2020 7:57 AM GMT)
திண்டுக்கல் அருகே முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம், மாலைப்பட்டி ஆகிய பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமது கமாலுதீன் தலைமையில் ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மாலைப்பட்டி ரோட்டில் வந்த அரசு பஸ்சில் முககவசம் அணியாமல் வந்த 11 பயணிகளுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X