search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    திருவள்ளுர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    அச்சரப்பாக்கம்:

    திருவள்ளுர் மாவட்டம் கிளாம்பாக்கத்தை அடுத்த ஆயலூர் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் என்கிற தருமதுரை (வயது 28). இவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் தந்தை ஒரத்தி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தருமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
    Next Story
    ×