என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்19 Sep 2020 10:54 AM GMT (Updated: 19 Sep 2020 10:54 AM GMT)
திருவள்ளுர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அச்சரப்பாக்கம்:
திருவள்ளுர் மாவட்டம் கிளாம்பாக்கத்தை அடுத்த ஆயலூர் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் என்கிற தருமதுரை (வயது 28). இவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் தந்தை ஒரத்தி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தருமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
திருவள்ளுர் மாவட்டம் கிளாம்பாக்கத்தை அடுத்த ஆயலூர் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் என்கிற தருமதுரை (வயது 28). இவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் தந்தை ஒரத்தி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தருமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X