என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் பெருகி வரும் பெருந்தொற்று நோய் - அரசு கல்லூரி கொரோனா மையமாக மாற்றம்
Byமாலை மலர்19 Sep 2020 6:43 AM GMT (Updated: 19 Sep 2020 6:43 AM GMT)
திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைபடுத்தும் முகாமாக செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரியை கொரோனா மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைபடுத்தும் முகாமாக செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரியை கொரோனா மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X