என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மர்மமான முறையில் இறந்து கிடந்த 12 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை
Byமாலை மலர்17 Sep 2020 9:07 AM GMT (Updated: 17 Sep 2020 9:07 AM GMT)
வேப்பந்தட்டை அருகே 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த அரும்பாவூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). விவசாயியான இவரது தென்னந்தோப்பில் நேற்று 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில்களை கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் இறந்த மயில்களை அருகில் உள்ள வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் யாரேனும் மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்றனரா? அல்லது விஷம் தெளித்த பயிரை மயில்கள் தின்று இறந்தனவா என வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த அரும்பாவூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). விவசாயியான இவரது தென்னந்தோப்பில் நேற்று 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில்களை கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் இறந்த மயில்களை அருகில் உள்ள வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் யாரேனும் மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்றனரா? அல்லது விஷம் தெளித்த பயிரை மயில்கள் தின்று இறந்தனவா என வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X