search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    ஏற்காட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

    ஏற்காட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கடைவீதியில் உள்ள கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சானிடைசர் பயன்படுத்தாமலும் இருந்த கடை உரிமையாளர்கள் 5 பேரிடம் தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தை விளக்கி கூறினர்.
    Next Story
    ×