search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    காங்கேயத்தில் முககவசம் அணியாமல் வந்த 24 பேருக்கு அபராதம்

    காங்கேயத்தில் முககவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 24 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.
    காங்கேயம்:

    காங்கேயம் பகுதியில் தனி தாசில்தார் ஜெபசிங், நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் வருண், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சோதனை நடத்தனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 24 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×