என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்15 Sep 2020 11:46 AM GMT (Updated: 15 Sep 2020 12:20 PM GMT)
வலங்கைமான் அருகே முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வலங்கைமான்:
வலங்கைமான் கடைத்தெரு பகுதியில் வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதைப்போல விருப்பாட்சிபுரம் கடைத்தெரு பகுதியில் ஒன்றிய திட்ட ஆணையர் சிவக்குமார் தலைமையில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கோபு உள்ளிட்ட அதிகாரிகள் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X