என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் 131 பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்13 Sep 2020 2:33 PM GMT (Updated: 13 Sep 2020 2:33 PM GMT)
வெள்ளகோவிலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசார்,மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்வோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசார்,மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்வோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளகோவிலில் போலீஸ்காரர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானதையொட்டி , நேற்று வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், காவலிபாளையம், கம்பளியம்பட்டியில் முகாம் அமைத்தும் போலீசார் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்வோர் உள்பட மொத்தம் 131 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X