என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம், சேர்ந்தமரம் பகுதியில் மணல் திருடிய 7 பேர் கைது
Byமாலை மலர்12 Sep 2020 12:07 PM GMT (Updated: 12 Sep 2020 12:07 PM GMT)
ஆலங்குளம், சேர்ந்தமரம் பகுதியில் மணல் திருடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
ஆலங்குளம் போலீசாருக்கு செட்டிகுளம் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புகார் அளித்தார். புகாரின பேரில் போலீசார் கலப்பகுலம் பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மணல் கடத்தலில் ஈடுப்பட்ட அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம், பாஸ்கர் மற்றும் கீழ குத்தபாஞ்சான் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர்களை கைது செய்தனர்.
மேலும் சேர்ந்தமரம் போலீசார் பாண்டியாபுரம் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த மாடசாமி, உடையார் சாமி, ராஜமுத்து பாண்டியன் மற்றும் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மணல் திருட பயன்படுத்திய 7 டிராக்டர் மற்றும் 7¾ யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X