என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் - அண்ணாமலை டுவிட்
Byமாலை மலர்30 Aug 2020 1:44 PM GMT (Updated: 30 Aug 2020 1:44 PM GMT)
என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன், எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தமிழக பா.ஜ.க. துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த 5-வது நாளிலேயே அவருக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.
இந்நிலையில், விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் என்று பாஜக துணை தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்று பெற்று பொறுப்புக்கு வந்தேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் பணியாற்றினேன். பாஜக ஆட்சியின் கீழ் 4 நாட்கள்தான் பணியாற்றினேன். எனது கடந்த கால சாதனைகளைப்பற்றி நான் பேசவில்லை எனினும், அது குறித்து வரும் தகவல்களைப்பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கை புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X