என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரியில் கொரோனாவில் இருந்து 7,215 பேர் மீண்டனர்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்24 Aug 2020 10:07 AM GMT (Updated: 24 Aug 2020 10:07 AM GMT)
குமரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறி உள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் சோதனை சாவடிகள் மூலம் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 215 பேர் மீண்டனர். அவர்கள் வீடு திரும்பினார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 15 ஆயிரத்து 443 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் சோதனை சாவடிகள் மூலம் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 215 பேர் மீண்டனர். அவர்கள் வீடு திரும்பினார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 15 ஆயிரத்து 443 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X