என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சிலைகளை ஆர்வமாக வாங்கி சென்ற பொதுமக்கள்
Byமாலை மலர்22 Aug 2020 10:22 AM GMT (Updated: 22 Aug 2020 10:22 AM GMT)
வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
கரூர்:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு பகுதிகளில் பல அடி உயரத்தில் பல விதமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். 3 நாட்கள் வழிபாடு செய்த பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுப்பதற்காக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்த உள்ளனர். இதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கவும், பூஜை பொருட்களை வாங்கவும் கரூர் கடைவீதிக்கு பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர்.
நேற்று காலை முதல் ஈஸ்வரன் கோவில் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு பகுதிகளில் பல அடி உயரத்தில் பல விதமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். 3 நாட்கள் வழிபாடு செய்த பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுப்பதற்காக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்த உள்ளனர். இதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கவும், பூஜை பொருட்களை வாங்கவும் கரூர் கடைவீதிக்கு பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர்.
நேற்று காலை முதல் ஈஸ்வரன் கோவில் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X