என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ்- 5வது முறையாக கோட்டார் போலீஸ் நிலையம் மூடல்
Byமாலை மலர்15 Aug 2020 11:05 AM GMT (Updated: 15 Aug 2020 11:05 AM GMT)
போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையம் 5-வது முறையாக மூடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அனேக போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதும், திறப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் உள்ளது. போலீசாருக்கு ஏற்பட்ட தொற்றால் ஏற்கனவே 4 முறை கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக மீண்டும் கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. பின்னர் சுகாதார பணியாளர்களை கொண்டு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அனேக போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதும், திறப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் உள்ளது. போலீசாருக்கு ஏற்பட்ட தொற்றால் ஏற்கனவே 4 முறை கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக மீண்டும் கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. பின்னர் சுகாதார பணியாளர்களை கொண்டு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X