என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்14 Aug 2020 9:14 AM GMT (Updated: 14 Aug 2020 9:14 AM GMT)
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முருங்கவிளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முருங்கவிளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வினுகுமார், சுகாதார ஆய்வாளர் செல்வம், உதவியாளர் சுதா மற்றும் மருத்துவ பணியாளர்கள் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் பஞ்சாயத்து துணை தலைவர் செல்லத்துரை, பா.ஜனதா ஒன்றிய பொது செயலாளர் சுகுமார், ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X