என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு மருத்துவர்களுக்கு முககவசம்
Byமாலை மலர்12 Aug 2020 4:03 PM GMT (Updated: 12 Aug 2020 4:03 PM GMT)
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு முககவசங்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு முககவசங்கள் வழங்கப்பட்டன. இதில், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X